
கூத்தாநல்லூர் டெல்டா பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா
திருவாரூர் மாவட்டாம் கூத்தாநல்லூரில் உள்ள டெல்டா பப்ளிக் ஸ்கூலில் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சி 08.03.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. அப்பள்ளி அறக்கட்டளையின் தலைவரும், எஸ்.டி. கூரியர் நிறுவனத்தின் நிறுவனருமாகிய நவாஸ் கனி அவர்கள்