
விழி அமைப்பு மற்றும் JCI சென்னை சிட்டி இணைந்து நடத்திய மாணவர்களுக்கான பயிற்சி முகாம்
10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளும் விதத்தில் சிறப்பு பயிற்சி முகாம் 21.02.2019 அன்று வடசென்னை பட்டேல் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழி அமைப்பின்