பிரஸ்டன் பன்னாட்டுக் கல்லூரி 05.03.2019 அன்று நடத்திய கல்விக் கருத்தரங்கில் அறிஞர்கள் பலரும் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள்.

மாணவர்களை நெறிப்படுத்தி நல்லொழுக்கமுள்ளவர்களாக மாற்றுவதும் இலக்கை நோக்கி
செல்ல வழிகாட்டுவதும்… என்ற தலைப்பிலான மூன்றாம் அமர்வில் உள்வியல் நிபுணர் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்கள் நெறியாளராக பங்கேற்று கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

– சினர்ஜி டைம்ஸ்