Blog

அல்-கோபர் தமுமுக நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இன்று இறைவனின் உதவியால் உலகமுழுவதும் கிளைகள் அமைத்து சமுதாயப் பணி செய்துவருது அனைவரும் அறிந்ததே!.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வாயலவில் மட்டும் ஜனநாயகம் பேசாமல் அதை முறையே அமல்படுத்துவதிலும்

Read More »

ராசல்கைமாவில் நடைபெற்ற ஏகத்துவ எழுச்சி மாநாடு

எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால், 19.08.2011 வெள்ளிகிழமை மாலை ராசல்கைமாவில்,கிராண்ட் ரெஸ்டாரன்ட்டில் ஏகத்துவ எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது.தவ்ஹீது எழுச்சி பேரவையும், ராசல்கைமா மண்டல த.மு.மு.க வும் இணந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில்,தலமையேற்று நடத்திய

Read More »

கள்ளக்குறிச்சியில் உணர்வாய் உன்னை நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சியில் 17.07.2011 அன்று அர்ரஹ்மானியா பள்ளி வளாகத்தில் உணர்வாய் உன்னை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றி கலந்துக் கொண்டவர்களில் சிலரின் கருத்து: S. Salma, B.E. Neyveli This program is very interesting

Read More »