Blog

Chennai

ஆவடியில் நடைபெற்ற குழந்தை மனசு நிகழ்ச்சி

ஆவடியில் நடைபெற்ற குழந்தை மனசு நிகழ்ச்சி ஆவடியில் உள்ள அல் ஃபித்ரா பள்ளியில் 02.10.2018 அன்று நவீன யுகத்தில் குழந்தைகளை வளர்ப்பதற்கான குழந்தை மனசு என்ற பயிற்சி முகாம் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் சையத்

Read More »
Others

சிறப்பாக நடைபெற்ற புதிய பள்ளிக்கூடங்கள் தொடங்குவதற்கான சிறப்பு பயிற்சி முகாம்

தமுமுக-வின் மனிதவள மேம்பாட்டு அணியான விழி அமைப்பின் சார்பாக புதிய பள்ளிக்கூடங்கள் தொடங்குவதற்கான சிறப்பு பயிற்சி முகாம் விழி அமைப்பின் மாநில செயலாளர் முனைவர் எம். ஹுஸைன்பாஷா அவர்களின் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டை பிரஸ்டன்

Read More »
Others

JCI சென்னை சிட்டி நடத்திய பயிற்சி முகாம்

JCI சென்னை சிட்டி சார்பாக மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் 07.09.2018 அன்று அம்பத்தூர் சோழபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் நடத்தப்பட்டது. JCI சென்னை சிட்டியின் தலைவர் Jc. P. ரமேஷ் அவர்கள் தலைமையில்

Read More »
Others

தோழர் முத்துக்குமார் இல்லத் திருமண விழா

திருவண்ணாமலையில் 29.08.2018 அன்று நடைபெற்ற தோழர் முத்துக்குமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். செந்தில்குமார், உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read More »
Others

மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழ கூட்டம் மனிதநேய மக்கள் மாநில தலைவர் பேராசிரியர்.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் திருச்சியில் 28.08.2018 அன்று நடைப்பெற்றது.

Read More »