நாச்சியார்கோயிலில் நடைபெற்ற இனிய இல்லறம் பயிற்சி முகாம்

கும்பகோணம் நாச்சியார்கோயிலில் 28.07.2019 அன்று கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் இனிய இல்லறம் என்ற பயிற்சி முகாம் நடைபெற்றது. விழி அமைப்பின் மாநிலச் செயலாளரும், உளவியல் சிகிச்சையாளருமான முனைவர் M.ஹுஸைன் பாஷா அவர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமுமுகவின் IPP பிரிவு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.