துபாய் வாழ் தமிழருக்கு ஆழ்மன சிகிச்சை

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென தனது தந்தையை இழந்ததன் காரணத்தால் மன அழுத்தம், பயம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த துபாய் வாழ் தமிழர் ஒருவருக்கு இன்று (12.07.2019) ஸ்கைப் மூலமாக கொடுத்த ஆழ்மன சிகிச்சை மூலம் உடனடி தீர்வைப் பெற்றார்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

-Dr.ஹு