உலமாக்களுக்கு உளவியல் பயிற்சி
நெல்லை: மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரியில் 13.04.2019 அன்று உலமாக்களுக்கு உளவியல் பயிற்சியை உளவியல் நிபுணர் முனைவர் எம். ஹுசைன் பாஷா அவர்கள் வழங்கினார்.

இதில், உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் ஒற்றுமை மேம்பாட்டிற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஏராளமான உலமாக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.