அர்ரஹ்மானியா பள்ளியில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் உள்ள அர்ரஹ்மானியா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் சிறப்பு ஆலோசனை கூட்டம் 19.04.2019 அன்று நடைபெற்றது.

பள்ளி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் M.ஹுஸைன் பாஷா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆசிரியைகள் மற்றும் அறங்காவலர்கள் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்து தீர்மானங்களை நிறைவேற்றினர்.