அம்பத்தூரில் அதிநவீன கம்ப்யூட்டர் மையம்

மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் புழல் ஷேக் முகமது அலி அவர்கள் புதிதாக அம்பத்தூரில் தொடங்கியுள்ள GTEC COMPUTER EDUCATION நிறுவனத்திற்கு 22.07.2019 அன்று சென்று வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

அதிநவீன சாஃப்ட்வேர்களை பயிற்றுவிக்கும் விதத்தில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் மையத்தை அம்பத்தூர் பகுதியில் இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு..9840100530

அன்பில்,

Dr.M.ஹுஸைன் பாஷா
Psychotherapist