25.06.2016 அன்று ஷார்ஜா மண்டல தமுமுக சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் மற்றும் தலைமை கழகப் பேச்சாளர் அப்துர்ரஹ்மான் தாவத்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.