புத்துணர்வை ஏற்படுத்திய ரியாத் NLP பயிற்சி முகாம்

ரியாத் மாநகரில் 23.03.19 அன்று சுய முன்னேற்றத்திற்கான NLP பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விதமான பயிற்சி முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன. தாயகத்திலிருந்து வருகை புரிந்த உளவியல் நிபுணர் முனைவர் M. ஹுசைன் பாஷா அவர்கள் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தார்.

கலந்து கொண்டவர்கள் புத்துணர்வு அடைந்ததாகவும், தன்னம்பிக்கை பெற்றதாகவும் கருத்துகளை தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மீமிசல் நூர்முஹம்மது தலைமையில் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=10156136248998715&id=656183714