24.06.2016 அன்று துபாய் பவர் குரூப் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், அப்துல் ஹாதி, ஹூஸைன் பாஷா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர்.