திருவண்ணாமலையில் 29.08.2018 அன்று நடைபெற்ற தோழர் முத்துக்குமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

செந்தில்குமார், உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.