தம்மாம் மாநகரில் உள்ள தமிழ் தாவா சென்டரில் 28.03.2019 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

குடும்பப் பிரச்சினைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் உளவியல் நிபுணர் முனைவர் M.ஹுசைன் பாஷா அவர்கள் சிறப்புரையாற்றினார்.