சென்னை புதுக்கல்லூரியில் 14.03.2019 அன்று மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மவுலவி தர்வேஷ் ரஷாதி, முனைவர் M.ஹூசைன் பாஷா, CMN சலீம், ஷாகுல் ஹமீது ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு புதுக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமை வகித்தார்.